Tuesday, May 14, 2024
Homeசெய்திகள்திடீரென இலங்கை துறைமுகத்தை நோக்கி படையெடுக்கும் கப்பல்கள்

திடீரென இலங்கை துறைமுகத்தை நோக்கி படையெடுக்கும் கப்பல்கள்

திடீரென இலங்கை துறைமுகத்தை நோக்கி படையெடுக்கும் கப்பல்கள்

இலங்கை துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது-செங்கடலில் ஹவுதி போராளிகளின் தாக்குதல்கள் காரணமாக கொழும்பு துறைமுகம் நோக்கி கப்பல்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது.

துறைமுகத்தின் மூன்று முனையங்களிலும் செயற்பாடுகளை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு துறைமுகத்தின் கேந்திர அமைப்பு காரணமாக மத்திய கிழக்கு, தெற்காசியா மற்றும் கிழக்கு ஆசியாவை நோக்கி இலகுவாக சென்றடைய முடியும் என துறைமுக அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments