Monday, April 29, 2024
Homeசெய்திகள்நாய் ஒன்றைக் காப்பாற்ற சென்று பரிதாபமாக உயிரிழந்த நபர்

நாய் ஒன்றைக் காப்பாற்ற சென்று பரிதாபமாக உயிரிழந்த நபர்

நாய் ஒன்றைக் காப்பாற்ற சென்று பரிதாபமாக உயிரிழந்த நபர்

புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாதம்பே, விலத்தவ பகுதியில் இருந்து நான்கு வழிச் சந்தியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேன் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

வேனுக்கு குறுக்காக பாய்ந்த நாயை காப்பாற்றும் முயற்சில் ஈடுபட்ட வேளையில் விபத்து ஏற்பட்டுள்ளது.

 

நாட்டில் கைத்தொலைபேசி பயன்பாட்டில் புதிதாக ஏற்பட்டுள்ள மாற்றம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments