டெங்கு நோய் தொற்றால் பல்கலைக்கழகம் மாணவி ஒருவர் உயிரிழப்பு
கொழும்பில் டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி நேற்று புதன்கிழமை உயிர் இழந்ததாக தகவல் உள்ளது
ஹாசினி வயது 23 என்று கொழும்பு பல்கலைக்கழகம் முதலாம் ஆண்டு மாணவியை இவ்வாறு உயிர் இழந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
இந்த காய்ச்சல் காரணமாக கடந்த ஆறாம் தேதி கொரோனா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஐந்து நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 11-ம் தேதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் இதன் பின்னர் தீவிர பரிசோதனை பிரிவில் அவருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதியான நிலையில் நேற்று காலை பத்தரை மணி அளவில் தீவிர சிகிச்சை பிரிவில் இந்த உயிரிழந்ததாக தகவல்கள் உள்ளது
கொழும்பு மற்றும் அதனை அண்டி வாழுகின்ற மக்களுக்கான எச்சரிக்கை