Sunday, April 28, 2024
Homeசெய்திகள்வெளிநாட்டில் மர்மமாக உயிரிழந்த இளைஞன்

வெளிநாட்டில் மர்மமாக உயிரிழந்த இளைஞன்

வெளிநாட்டில் மர்மமாக உயிரிழந்த இளைஞன்: உறவினர்கள் விடுத்துள்ள கோரிக்கை

இலங்கையிலிருந்து அபுதாபிக்கு தொழிலுக்காக சென்ற இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் அபுதாபிக்கு தொழிலுக்காகச் சென்ற காலி – பத்தேகம, கோனாபினுவல பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய கவிந்து சத்சர என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் அபுதாபிக்கு தொழிலுக்காகச் சென்று அங்குள்ள ஒரு உணவகத்தில் குறித்த இளைஞன் பணிபுரிந்துள்ளார்.

கொழும்பில் பல்கலை மாணவர்களின் போராட்டத்தில் பதற்றம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments