Monday, April 29, 2024
Homeசெய்திகள்பரிதாபாக உயிரிழந்த ஒரு வயதான குழந்தை! யாழ் வைத்தியசாலையில் நடந்த சோகம்

பரிதாபாக உயிரிழந்த ஒரு வயதான குழந்தை! யாழ் வைத்தியசாலையில் நடந்த சோகம்

யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் 14 மாதங்களே நிரம்பிய குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தில் சாவகச்சேரி – இத்தியடி பகுதியை சேர்ந்த 14 மாதங்களே ஆன ரகுராம் சாந்திரா என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.

வீபரித முடிவை எடுத்த கணவன்… வீடு திரும்பிய மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!
குறித்த குழந்தை 2 தினங்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த நிலையில் குழந்தை நேற்றைய தினம் காலை 8 மணியளவில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.

எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று பிற்பகல் 1.00 மணியளவில் குழந்தை உயிரிழந்துள்ளதாக மருத்துவமனையில் தெரிவித்துள்ளனர்.

குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments