இன்று இலங்கையின் சுதந்திர நாளன்று இலங்கையின் சுதந்திரதினத்திற்கு எதிரொலியாக புலம்பெயர் தமிழர்கள் யாவரும் வெளிநாடுகளில் ஓருமித்தி தமிழர்களுக்கான தன்னாட்சி உரிமையை வலியுறுத்தி மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தியுள்ளனர் .
இவற்றுள் இன்று பிரித்தானியாவில் பிரித்தானியா வாழ் தமிழர்கள்அனைவரும் ஓன்றுகூடி காலை 11மணிக்கு ஸ்ரீலங்கா தூதுவரகத்துக்கு முன்பாக போராட்டத்தை ஆரம்பித்து பிரித்தானியா பாராளுமன்றம் வரையாக மாலை 4 மணிவரை போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
இப்போராட்டத்தில் பெருமளவான ஈழத்தமிழர்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.