Tuesday, May 14, 2024
Homeசெய்திகள்இலங்கை மக்களுக்கு மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கை மக்களுக்கு மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கை மக்களுக்கு மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் கிரிப்டோ நாணய முதலீடு தொடர்பான மோசடி பாரியளவில் இடம்பெறுவதாக, இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.மோசடியாளர்களின் தந்திரோபாயங்களில் சிக்கி பணத்தை இழக்காமல் அவதானமாக இருக்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கிரிப்டோ நாணய முதலீடு தொடர்பில் பொதுமக்களை எச்சரிக்கும் வகையில் வெளியிட்ட அறிவிப்பில் இலங்கை மத்திய வங்கி இதனைத் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments