நாட்டில் கைத்தொலைபேசி பயன்பாட்டில் புதிதாக ஏற்பட்டுள்ள மாற்றம்

நாட்டில் கைத்தொலைபேசி பயன்பாட்டில் புதிதாக ஏற்பட்டுள்ள மாற்றம் நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளினால் தொலைபேசி பயன்பாட்டில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு நிலையான தொலைபேசிகள் 19.4 சதவீதத்தினாலும், அலைபேசிகள் 5.3 சதவீதத்தினாலும் வீழ்ச்சியடைந்துள்ளன. நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அரச நிதி முகாமைத்துவ அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இணைய பயனர்களின் எண்ணிக்கை சரிவு மேலும், இணைய பயனர்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டின் முதல் அரையாண்டு பகுதியில் ஒரு சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த … Continue reading நாட்டில் கைத்தொலைபேசி பயன்பாட்டில் புதிதாக ஏற்பட்டுள்ள மாற்றம்