கொழும்பு மற்றும் அதனை அண்டி வாழுகின்ற மக்களுக்கான எச்சரிக்கை
கொழும்பு மற்றும் அதனை அண்டி வாழுகின்ற மக்களுக்கான எச்சரிக்கை கொழும்பு மற்றும் அதனை அண்டி வாழுகின்ற மக்களுக்கான எச்சரிக்கை கடந்த வருடம் மற்றும் இந்த வருடத்தில் கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் பதிவாகியுள்ளனர்டெங்கு ஒழிப்பு பிரிவு சுகாதார அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளது வருடத்தில் 15 நாட்களில் மாத்திரம் 5428 டெங்கு நோயாலர்கள் இனம் காணப்பட்டுள்ளனர் இந்த டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவானவர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே வசிக்கின்றவர்களாகவும் பதிவாகியுள்ளது தெரிவிக்கப்படுகிறது
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed